menu

Wednesday 15 July 2015

நரபலி மந்திரவாதிகளாக மாறும் நபர் யார்?

நரபலி மந்திரவாதிகளாக மாறும் நபர் யார்?

            நரபலியிடல் வேண்டும் என்றாலே ஈடுபடுபவர் மனம் கல்நெஞ்சு கொண்டவராக இருக்க வேண்டும். அப்படியானால் சந்திரன்(மனசு) ஜாதகத்தில் கெட்டிருக்க வேண்டும். 4மிடம் பாவக்கிரகங்களால் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். 2மிடம் வாக்கு ஸ்தானமும் பாதிக்கப்ட்டிருக்க வேண்டும். 3மிடம் , 9மிடமும் பாதிக்கப்ட்டிருக்க வேண்டும். இவைகள் பாதிக்கப் பட்டு இருந்தால்தான் அவர்கள் இப்படிப்பட்ட ஈனத்தமான காரியங்களில் ஈடுபட முடியும்.   இரத்தத்துக்குரிய செவ்வாய்(ரத்தம்)  இருப்பது எங்கே, சனி, ராகு(மந்திரம்),புதன்(கல்வி), குரு (சாஸ்திரம்) இருப்பது எங்கே என்பதை கவனிக்க வேண்டும். 6,8,12க்குரியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.    ஜாதகத்தில் 2மிடம் 4மிடம் லக்னம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்தக் காரியங்களில் ஈடுபட்டு ஜெயில் தண்டனை பெறுவார்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற