menu

Saturday 20 June 2015

யார் பயந்தான் கொள்ளி? - ஜோதிட ஆராய்ச்சி

1. செவ்வாய் மறைந்துவிட்டாலோ அல்லது பலம் குறைந்துவிட்டாலோ அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. அவர் பயந்தான்கொள்ளியாகவே இருப்பார்.
2. 3மிடத்தில் பலம் குறைந்த கிரக நிலை இருந்தாலும் லக்னம் பலம் இழந்தாலும் பயந்தாங் கொள்ளிதான்.
3. 6க்குரியவன் 12ல் மறைய 6மிடமும் பலமிழந்து போகுமானால் எதிரியை கண்டு நடுங்கும் தொடை நடுங்கியாகவே இருப்பார்கள்.
4. 4லிலே சுபர் இருக்க  அதிலேயே மேலும் சில சுபர்கள் இருக்க அல்லது பார்வை செய்ய ஈவு இரக்கம் அதிகமிருக்கும். அதனால் தயவுதாட்சனியம் அதிகமிருக்கும் பாம்பைக் கண்டால் கூட அடிக்க மாட்டார்கள் பககுவமாய் எடுத்து காட்டில் விட்டுவிடுவார்கள்.  எதிரியே ஆனாலும் எதிர்த்து தாக்கமாட்டார்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற